Tuesday, June 09, 2009

இசைத்தாய்



கானமுகிற் கூட்டம்
கவினுறு தேமதுரமழை
ஞான இசைவெள்ளம்
நமைவிட்டுப் போகவில்லை

தெய்வத்தமிழெடுத்து
தீஞ்சுவைசேர் பாகுழைத்த
மெய்ஞானப்பழத்தின்
சுவைமேதினியில்
நின்றினிக்கும்

- யாரோ

No comments:

தமிழ் + இசை = அமுது